தனியார் பேருந்தில் இலவச பயணம்: பயணிகள் பாராட்டு
சீர்காழி பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் தனியார் பேருந்து கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி இன்று (புதன்கிழமை) முதல் இலவசமாக பேருந்து சேவையை இயக்கி வருகிறது.

இலவச பேருந்து சேவை புரியும் தனியார் பேருந்து. பேருந்து.








