அரசு உத்தரவால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளும் மூடல்
தமிழக அரசின் உத்தரவால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட சவடு, கிராவல் உள்ளிட்ட பல குவாரிகள் மூடப்பட்டதால் நீராதாரங்கள் காப்பாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மணல் குவாரி, சிவகங்கை மாவட்டம்









