மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பூரில் காங்கிரஸ் சார்பில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சீன ராணுவத்தில் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :26 ஜூன் 2020, 12:39 pm

DIN

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சீன ராணுவத்தில் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய-சீன இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த ராணுவ வீரர்களுக்குத் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு குமரன் சிலை முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணன், ராணுவ வீரர்களின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும், ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் கோபால்சாமி, அனுஷம் வேலு, கந்தசாமி, ஜீவானந்தம், கோபால்ஜி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.