சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்றம் சொல்வதைச் செய்வோம்: அமைச்சர் கடம்பூர் ராஜு
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் என்ன வழிமுறைகளைச் சொல்கிறதோ அவற்றை அமல்படுத்த அரசு தயாராக இருக்கிறது என்று எட்டயபுரத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளா










