ஈழத்தமிழர் இனப்படுகொலை விவகாரம்: ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தல்
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைத்திட, பன்னாட்டு நீதி விசாரணை நடத்த, ஐ.நா.மன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.









