
ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
ஈரோடு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 6 இடங்களில் அதிமுக 3 , திமுக 3 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.
3 ஆவது முறையாக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலிலும் அதிமுக உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.