தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3ஆவது முறையாக ஒத்திவைப்பு

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 

News image
Updated On :4 மார்ச் 2020, 7:47 am

DIN

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 

ஈரோடு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 6 இடங்களில் அதிமுக 3 , திமுக 3 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

 3 ஆவது முறையாக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலிலும் அதிமுக உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.