வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சி.ஏ.ஏ. குறித்து இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு நாளை ஆலோசனை

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசு இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

News image
Updated On :13 மார்ச் 2020, 7:54 am

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசு இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு குடியுரிமைச் சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

சென்னையில் தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு இந்த கூட்டமானது நடைபெற உள்ளது. தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேறக் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்கள் தங்களை கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும், இது தொடர்பான கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு தலைமைச் செயலாளர் பதில் அளிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.