
கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ. 5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் கேவி ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேச நலன் கருதி கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.