தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் இருந்து ரூ.8.84 கோடி அபராதம் வசூல்
தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களின் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ. 8.84 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.










