ஆடு மேய்ந்த விவகாரம்: ஆழ்வார்திருநகரி அருகே பாஜக நிர்வாகி கொலை
ஆழ்வார்திருநகரி அருகே பாஜக நிர்வாகி வயலில் ஆடு மேய்ந்த விவகாரத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளியை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

ஆடு மேய்ந்த விவகாரம்: ஆழ்வார்திருநகரி அருகே பாஜக நிர்வாகி கொலை






