வாழக்கோம்பையில் அதிகரிக்கும் மயில்கள்; வீணாகும் முட்டைகள்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரப்பகுதிகளான சேரடி, பிள்ளையார்மதி, வாழக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மயில்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட தற்போது அதிகரித்து வருகிறது.

தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரப் பகுதிகளில் வயல்களில் கிடந்து வீணாகும் மயில் முட்டைகள்






