விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி











