மரக்காணம்: கடலில் மூழ்கி மாணவர் மாயம்; தேடும் பணி தீவிரம்
மரக்காணம் அருகே கடலில் குளித்த புதுச்சேரி மாணவர், தண்ணீரில் மூழ்கி மாயமானதைத் தொடர்ந்து தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

மரக்காணம் அருகே கடலில் மூழ்கி மாணவர் மாயம்; தேடும் பணி தீவிரம் (கோப்புப்படம்)







