தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிவகாசி வட்டத்தில் மழையினால் 5 வீடுகள் சேதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையினால் 5 மண் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக சிவகாசி வட்டாட்சியர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

News image
சிவகாசி வட்டத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையினால் சாலையில் தேங்கியுள்ள மழை நீர்.
Updated On :19 நவம்பர் 2020, 6:17 am

DIN

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையினால் 5 மண் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக சிவகாசி வட்டாட்சியர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறியதாவது: சிவகாசி திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு 33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழையினால் கீழே திருத்தங்களில் மூன்று வீடுகளும் திருத்தங்களில் இரண்டு வீடுகளும் சேதம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மண்ணெண்ணெய், அரிசி, வேஷ்டி சேலை மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.