சென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்
சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணி வாய்ப்பு பெற்ற 25 பேரிடம், அதற்கான ஆணையை, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.









