அம்மணம்பாக்கம் ஏரி அருகே தாழ்வான பகுதியில் இருந்த 120 பேர் முகாமுக்கு மாற்றம்
அம்மணம்பாக்கம் ஏரிக்கு அருகே தாழ்வான பகுதியில் வசித்து வந்த 120 பேரை வருவாய்த்துறையினர் மீட்டு படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்கவைத்துள்ளனர்.

முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொருள்கள் வழங்கல்









