ஆத்ம நம்பி சுவாமிகள் ஞானோதய தினவிழா: மாணவர்களுக்கு காலணிகள்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குமாரசாமியூர் கிராமத்திலுள்ள, உப நிஷா ஆனந்த மந்திர் ஆசிரமத்தில், ஆத்ம நம்பி சுவாமிகளின் ஞானோதய தின விழா, சிறப்பு பஜனை மற்றும் ஏழை மாணவர்களுக்கு காலணி வழங்கும் விழா









