அருப்புக்கோட்டையில் கனமழை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடர்ந்து முக்கால் மணி நேரம் கனமழை பெய்தது.


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடர்ந்து முக்கால் மணி நேரம் கனமழை பெய்தது.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பகல் வேளையில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, மாலை சுமார் 3 மணி முதல் தொடர்ந்து சுமார் முக்கால் மணி நேரம் கனமழை பெய்தது. அப்போது சாலைகளில் மழை நீர் திரண்டு வெள்ளமென ஓடியது. அன்று மாலை 4 மணி நிலவரப்படி தொடர்ந்து மிதமான மழை பெய்த வண்ணம் இருந்தது. இம்மழையால் இதமான காற்றுடன் குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...