எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

நெல்லை தச்சநல்லூரில் ஒருவர் வெட்டி படுகொலை

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :21 அக்டோபர் 2020, 6:30 am

DIN

நெல்லை தச்சநல்லூரில் குடும்பத்தகராறு காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் வட்டக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி (55). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் அவருடைய தம்பி சண்முகவேலு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தச்சநல்லூர் வட்டக்கிணறு பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சுடலைமணி, 4 பேர் கொண்ட கும்பலால் புதன்கிழமை காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சுடலை மணியின் தம்பி சண்முகவேலு மகன் முத்துக்குமார் (22), ராம் சூர்யா (20), தேவேந்திரன் (19),  ஹரிகரன் (20) ஆகிய 4 பேர் மானூர் புறநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.