வாழப்பாடியில் வீட்டு உரிமையாளரைத் தாக்கிய திமுக பிரமுகர் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், 3 ஆண்டுகளாக வாடகை கொடுக்காததால் வீட்டை காலி செய்ய வலியுறுத்திய ஓய்வுபெற்ற ஆசிரியரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக, திமுக பிரமுகரை வாழப்பாடி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை









