ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கண் தானம் செய்வதாக முதல்வர் பழனிசாமி உறுதி

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கண் தானம் செய்வதாக அறிவித்துள்ளார். 

News image

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Updated On :7 செப்டம்பர் 2020, 6:19 am

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கண் தானம் செய்வதாக அறிவித்துள்ளார். 

நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி, முதல்வர் பழனிசாமி, கண் தானம் செய்வதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு அதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளார். அந்த சான்றிதழில் நேற்றைய தேதி (செப்.6) என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மக்களிடையே கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் முன்னுதாரணமாக தனது கண்களை தானம் செய்வதாகக் கூறியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.