விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

​தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) எடுத்துரைத்தார்.

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 2:34 pm

DIN


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) எடுத்துரைத்தார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, கரோனா பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து முதல்வர் விளக்கமளித்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், காவல் துறை இயக்குநர் ஜே.கே. திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Story image

இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 4,74,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,012 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,16,715 பேர் குணமடைந்துள்ளனர். 50,213 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.