விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பேரவையை 3 நாள்களுக்கு மட்டும் நடத்துவதற்கு திமுக எதிர்ப்பு

தமிழகத்தில் தற்போது கரோனா உள்ளிட்ட பல பிரச்னைகள் இருக்கும் போது, தமிழக சட்டப்பேரவையை 3 நாள்களுக்கு மட்டும் நடத்துவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

News image
பேரவையை 3 நாள்களுக்கு மட்டும் நடத்துவதற்கு திமுக எதிர்ப்பு
Updated On :8 செப்டம்பர் 2020, 6:46 am

DIN


சென்னை: தமிழகத்தில் தற்போது கரோனா உள்ளிட்ட பல பிரச்னைகள் இருக்கும் போது, தமிழக சட்டப்பேரவையை 3 நாள்களுக்கு மட்டும் நடத்துவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், தமிழக சட்டப்பேரவையை 7 நாள்கள் நடத்த வலியுறுத்தியும், 3 நாள்கள் மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேச மூன்று நாள்கள் போதாது என்று திமுக சார்பில் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையை செப்டம்பர் 14-ம் தேதி முதல் 3 நாள்களுக்கு நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.