தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

கம்பத்தில் இந்திய தேசிய லீக் கட்சியினர் சாலை மறியல்

தேனி மாவட்டம் கம்பத்தில் வியாழக்கிழமை இரவு இந்திய தேசிய லீக் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image

கம்பத்தில் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய தேசிய லீக் கட்சியினர்.

Updated On :18 செப்டம்பர் 2020, 11:24 am IST

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் வியாழக்கிழமை இரவு இந்திய தேசிய லீக் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழனி அருகே  ஆயக்குடியில் பழனிபாபா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பாஜக சார்பில் கொடியேற்றப்பட்டது.

இதை கண்டித்து வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு கம்பம் கம்பமெட்டு ரோடு சந்திப்பில் இந்திய தேசிய லீக்  மாநில செயலாளர் முகமது சாதிக் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீமைச்சாமி, கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் கே. சிலைமணி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.