விநாயகர் சிலைகளை வைக்கவும் ஊர்வலத்துக்கும் அனுமதி இல்லை: தமிழக அரசு
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுவிடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அதனை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விநாயகர் சிலைகளை வைக்கவும் ஊர்வலத்துக்கும் அனுமதி இல்லை: தமிழக அரசு








