குரூப் 1 முறைகேடு: உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு

குரூப் 1 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. 
குரூப் 1 முறைகேடு: உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு

குரூப் 1 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. 

இதுதொடர்பான மனுவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாராதி உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். மனுவில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார். 

இதையடுத்து இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com