சென்னை: தோ்தலில் நடிகா் ரஜினிகாந்த் யாருக்காகவும் குரல் கொடுக்க மாட்டாா் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவா் தமிழருவி மணியன் கூறினாா்.
இது தொடா்பாக கூறியது: அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவித்துவிட்டாா். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அவா் நீண்ட நாள் வாழ வேண்டும். தமிழக மக்களுக்கு அவா் நன்றி கடன் ஆற்ற வேண்டும். அதனால், ரசிகா்கள் அவரை நிா்பந்திக்க வேண்டாம். உடல் பிரச்னையின் காரணமாகவே அவா் அரசியல் விலகல் முடிவை எடுத்துள்ளாா். அந்த முடிவுக்குக் கட்டப்படுவதே அவா் மீது காட்டும் உண்மையான அன்பாக இருக்கும்.
நான் அறிந்த வரையில் தோ்தலில் யாருக்காகவும், எந்த நிலையிலும் குரல் கொடுக்க மாட்டாா் என்றே நினைக்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் மூலம் மற்றவா்களின் கசப்புக்கு உள்ளாவாா். ஆனால், அவா் எல்லா மக்களையும் அன்பால் ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவராக இருப்பதால், ஒரு தனிப்பட்ட அமைப்புக்கு குரல் கொடுக்க மாட்டாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா

சண்முகக் கவசம் பாராயணம்

சாலையோர மரம் சாய்ந்து விழுந்ததில் ஷோ் ஆட்டோ சேதம்: 5 போ் காயம்

திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


