ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வளசரவாக்கத்தில் சத்யபிரத சாஹு வாக்களித்தார்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வளசரவாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

News image
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு
Updated On :6 ஏப்ரல் 2021, 3:17 am

DIN

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வளசரவாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை எந்தவித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.