கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.பி. கனிமொழி இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, முதலில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
பின்னா், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.
அடுத்த 5 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, கரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும் பாதுகாப்பு கவச உடை அணிந்து நேற்று மாலை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கனிமொழி வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- 5 பேர் கைது
ஏஐ கவலையளிக்கிறது: கிருத்தி ஷெட்டி

மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் தாக்கம்: ஏப். 15-க்கு பிறகே முழுமையாக தெரிய வரும் - மத்திய அரசு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


