கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வீட்டில் தனியாக இருந்த முதியவர் வெட்டிக் கொலை 

தக்கோலத்தில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

News image
Updated On :14 ஏப்ரல் 2021, 5:41 am

DIN

தக்கோலத்தில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் வரதன்(72). விவசாயியான இவர், தனது மனைவி இறந்துவிட்டதால் குழந்தைகள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தார்.

புதன்கிழமை காலையில் வீட்டில் இருந்து பெரியவர் வெளியே வரவில்லையே என நினைத்த அக்கம் பக்கம் வசித்தவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் முதியவர் சடலம் கிடந்தது.

இச்சம்பவம் குறித்து புகார் பெற்ற தக்கோலம் காவல்நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். வீட்டில் களவு ஏதும் நடைபெறவில்லை என தெரியவரும் நிலையில் சொத்துக்காக இக்கொலை நடந்திருக்கலாமோ என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.