விராலிமலையில் அரசு மதுபான கடை ஊழியர்கள் மீது தாக்குதல்: 3 பேர் காயம்
விராலிமலையில் அரசு மதுபான கடையை வியாழக்கிழமை இரவு பூட்டிவிட்டு வந்த கடை ஊழியர்கள் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களால் நடத்திய தாக்குதலில்

மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில், பலத்த காயங்களுடன் விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மதுபான கடை ஊழியர்கள்.











