ஆண்டிபட்டி: பிரிந்துசென்ற குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிரிந்து சென்ற குட்டி யானையை தாயுடன் இணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிரிந்துசென்ற குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி







