கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் லலிதா சஹஸ்ரநாம சிறப்பு ஹோமம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.
சக்தி பீடங்களில் ஒன்றாகவும், பிரசித்தி பெற்றதுமான காமாட்சி அம்மன் கோயிலில் கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தலிலிருந்து மக்கள் விடுபடவும், உலக நன்மைக்காகவும் லலிதா சஹஸ்ர நாம சிறப்பு ஹோமம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.15க்கும் மேற்பட்ட சாஸ்திரிகள் ஒன்றிணைந்து ஹோமபூஜையினை நடத்தினார்கள். ஹோமத்தில் பல்வேறு விதமான வாசனைத் திரவியங்கள், மஞ்சள், குங்குமம், மலர் மாலைகளை, பட்டுத்துணிகள் ஆகியனவும் ஹோமத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
பின்னர் காமாட்சி அம்மனுக்கு சிறப்புத் தீபாராதனைகளும் நடந்தன. கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க தினசரி தொடர்ந்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட இருப்பதாகவும் கோயில் சாஸ்திரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


