சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் சென்னை மாநகர காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி






