மேட்டூர் மேற்குக்கரை வாய்க்காலில் சுரங்க நீர்வழிப்பாதையில் அடைப்பு: நீர் திறப்பு நிறுத்தம்
மேட்டூர் மேற்குக்கரை பாசன வாய்க்காலில் சுரங்க நீர்வழிப்பாதையில் (சைபன்) அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












