விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சென்னையில் அதிகரிக்கும் கரோனா: 22 மாவட்டங்களில் பாதிப்பில்லை

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 203 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

News image
சென்னையில் அதிகரிக்கும் கரோனா: 22 மாவட்டங்களில் பாதிப்பில்லை
Updated On :3 ஆகஸ்ட் 2021, 2:38 pm

DIN

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 203 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஒருநாள் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 22 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. 

சென்னையில் புதிதாக 203 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,38,727-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து புதிதாக 138 பேர் குணமடைந்தனர். மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 5,28,603-ஆக அதிகரித்துள்ளது. 1,802 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதிதாக 29 பேர் உயிரிழந்த நிலையில், இணை நோய் இல்லாத 7 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 

சென்னையைப் போன்று கோவையில் 208 பேருக்கும், ஈரோட்டில் 181 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், தஞ்சாவூரில் 118 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.