தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஈரோடு: ராணா லட்சுமணனின் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி

 ஈரோடு மாவட்ட தென்னிந்திய மகாஜன சங்கம் சார்பில் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரான ராணா லட்சுமணனின் 21-ம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

News image
ஈரோட்டில் ராணா லட்சுமணனின் சிலைக்கு: மாலை அணிவித்து நினைவஞ்சலி
Updated On :3 ஆகஸ்ட் 2021, 1:54 pm

DIN

ஈரோடு: ஈரோடு மாவட்ட தென்னிந்திய மகாஜன சங்கம் சார்பில் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரான ராணா லட்சுமணனின் 21-ம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, ஈரோட்டில் உள்ள ராணா லட்சுமணனின் உருவச்சிலைக்கு, தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்ட செயலாளர் சோழா ஆசைத்தம்பி தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், ராணா லட்சுமணனி் மகள் சக்தி, மகன் குமரவேல், நிர்வாகிகள் கிருபா, முருகானந்தபதி, உதயசங்கர், மோகன், வஜ்ரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.