கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

செம்பனார்கோவில் பகுதியில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு நாள்  நாகை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

செம்பனார்கோவில் கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி திருவுருவ படத்திற்கு  எம்எல்ஏ நிவேதா முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:12 am

DIN

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு நாள்  நாகை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பொறையார், திருக்கடையூர், ஒழுகைமங்கலம், ஆக்கூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில்  மறைந்த திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வரும்மான மு. கருணாநிதியின்  3 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவருடைய திருவுருவப் படத்திற்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் ‌ முருகன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்வுகளில் நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பாலா அருள்செல்வன், சித்திக், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கர், தரங்கை பேரூராட்சி செயலாளர் வெற்றிவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.