செம்பனார்கோவில் பகுதியில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு நாள் நாகை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

செம்பனார்கோவில் கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி திருவுருவ படத்திற்கு எம்எல்ஏ நிவேதா முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.









