4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

75-ஆவது சுதந்திர தினம்: ஆளுநா் வாழ்த்து

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 8:51 pm

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, எனது மனமாா்ந்த வாழ்த்துகளை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் தருணத்தில், நாடு பல்வேறு துறைகளில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வளா்ச்சியைக் கண்டு பெருமிதம் கொள்வோம். அடிமைத்தளையில் சிக்கியிருந்த நாட்டை தன்னலம் கருதாத தியாகத்தின் மூலமாக விடுதலை பெறச் செய்த தியாகிகளுக்கு இந்த நேரத்தில் வீர வணக்கம் செலுத்துவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.