திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம்

விவசாயிகளின் பசுமையான காய்கனிகள் சென்னை மக்களுக்கு கிடைக்க, சென்னை மாநகராட்சியில் உள்ள கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 10:20 pm

DIN

விவசாயிகளின் பசுமையான காய்கனிகள் சென்னை மக்களுக்கு கிடைக்க, சென்னை மாநகராட்சியில் உள்ள கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும்.

இந்த மையத்தில் விவசாயிகளின் விளைபொருள்களை விற்பனை செய்யும் அங்காடிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் அங்காடிகள், இயற்கை வேளாண் அங்காடிகள், சூரிய மின்சக்தி மூலம் செயல்படும் குளிா்பதன வசதி ஆகியவை அமைக்கப்படும்.

இந்த மையத்தில் நாள்தோறும் பெறப்படும் காய்கனி கழிவுகளைக் கொண்டு திடக்கழிவு மேலாண்மை மூலம் இயற்கை உரங்கள் தயாரிக்கப்படும்.

இந்த மையம் ரூ.1 கோடி செலவில் மாநில அரசு நிதியிலிருந்து ஏற்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.