ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளியில் சேர வந்த மாணவருக்கு மாலை அணிவித்து மரியாதை
படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை புதியதாக சேர வந்த மாணவரை மாலை அணிவித்து வரவேற்று, ரூ.1000 வழங்கியுள்ளார் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ்.







