அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் கால அவகாசம் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு








