தேனியிலிருந்து வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய கேரள காவல்துறையினர்
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.









