வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.  

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 4:36 pm

DIN

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிகளவில் கூட வாய்ப்புகள் உள்ளதால், கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 
ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தர்கள் இன்றி நடைபெறும். ஆவணி திருவிழா நிகழ்வுகளை வீட்டில் இருந்து தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் வாயிலாக பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது " என்று தெரிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.