பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கியது

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:44 am

DIN

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. 

புதுவை சட்டப்பேரவையில் இன்றைய முதல் நிகழ்வாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறைவு, துணை நிலை ஆளுநர் தமிழிசையின் தாயார் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சென்னை புற்றுநோய் மரு‌த்துவமனை மரு‌த்துவ‌ர் சாந்தா, அரியாங்குப்பம் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி, மண்ணாப்பட்டு முன்னாள் உறுப்பினர் ராஜாராம், முத்தியால்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அருள்ராஜ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி குறித்தான தீர்மானம், துணை நிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது.

இதனை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை உரை மீதான விவாதம் தற்போது தொடங்கி நடைபெறுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.