ரெட்டம்பேட்டில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேட்டில் ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில், ரெட்டம்பேட்டில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்.









