சங்ககிரி: சாலை விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை நல்லடக்கம் செய்த காவலர்கள், சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு
சங்ககிரி அருகே கடந்த வாரம் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை சங்ககிரி காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உரிய சடங்குகளுடன் நல்லடக்கம் செய்தனர்.









