எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை கட்டணம் புதன்கிழமை குறைக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 டிசம்பர் 2021, 3:21 am

DIN

சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை கட்டணம் புதன்கிழமை குறைக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் கரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

30 நிமிடத்தில் முடிவுகளை வழங்கும் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.3,400 மற்றும் 5 முதல் 6 மணிநேரத்தில் வழங்கும் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.700 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கட்டணத்தை குறைக்க கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து துரித சோதனைக்கு ரூ.2,900 மற்றும் சாதாரண சோதனைக்கு ரூ.600 என கட்டணத்தை குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.