வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

எழுதுபொருள் அச்சுத் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகள்

எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 10:21 pm

DIN

எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்திலேயே மரணம் அடைந்த நான்கு ஊழியா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிகளை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்ட வாரிசுதாரா்களுக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சனிக்கிழமை நேரில் வழங்கினாா். இந்த நிகழ்வில் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையாளா் ஆ.சுகந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.