திருக்குவளையில் மாயமான மரகத லிங்கத்தை மீட்க நடவடிக்கை: பி.கே. சேகர்பாபு
திருக்குவளையில் மாயமான மரகத லிங்கத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் குளத்தினை சீரமைப்பது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு








